மத்திய அரசு தமிழ் மக்களை உதாசீனம் செய்கின்றது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 21, 2016
வடமாகாணத்தை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமான முடிவுளை எடுக்கும் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடு கண்டனத்திற்குரியது என்று வடமாகாண முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…
Read More

போராளிகளுக்கும் மக்களுக்கும் மிக அவசியமான எதுவும் இதுவரை கிடைக்கவில்லை – கோகிலவாணி!

Posted by - July 21, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழீ விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்வியல் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த எஸ்என்.கோகிலவாணி…
Read More

தேசிய நல்லிணக்கத்துக்கான செயலணி என்ற பெயரில் எந்த நிறுவனமும் இல்லை

Posted by - July 21, 2016
தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான செய­லணி என்ற பெயரில் எந்த நிறு­வ­னமும் இல்லை. அவ்­வா­றா­ன­தொரு செய­லணி நிறு­வப்­பட்­டமை தொடர்­பா­கவோ, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா…
Read More

இராணுவத்தின் நலன் திட்டங்களை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - July 21, 2016
இராணுவத்தினர் தொடர்பான நலன் வேலைத்திட்டங்களை விஸ்த்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பு…
Read More

சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார்

Posted by - July 20, 2016
தமிழீழ கோரிக்கையை நிராகரித்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு தீர்வு தேடும் சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார்.…
Read More

அரசாங்கத்தின் நீதிவிசாரணை பொறிமுறை தமிழர்களை ஏமாற்றும் செயல்

Posted by - July 20, 2016
இலங்கை அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறை, தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலென, சிவில் சமூக பேச்சாளர் எழில்ராஜன் தெரிவித்துள்ளார்.…
Read More

சிங்கள மாணவர்களை தாக்கினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை

Posted by - July 20, 2016
சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் த.சிசிந்திரன் இன்று…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - July 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த்…
Read More

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் கடலால் அழிந்து செல்கிறது !

Posted by - July 20, 2016
        கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் மிகவும் மோசமாக கடலரிப்பினால் அழிந்து செல்கிறது.…
Read More