தென்னவள்

சிரியாவில் போர் விமானங்கள் குண்டு வீச்சில் பொதுமக்கள் 28 பேர் பலி

Posted by - July 17, 2016
சிரியாவில் அதிபர் பாஷர்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் சுமார் 2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும்

77 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜெயலலிதா

Posted by - July 17, 2016
  சிறீலங்கா    கடற்படை சிறைபிடித்த 77 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
மேலும்

முதல்-மந்திரிகள் மாநாட்டில் ஜெயலலிதா பங்கேற்காதது வருத்தம்

Posted by - July 17, 2016
கொடைக்கானலில் மருத்துவர்களுக்கான முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் அருகில் உள்ள வில்பட்டி கிராமத்துக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டார். 
மேலும்

உணவுப் பொருளுக்காக கொலம்பியாவுக்கு படையெடுக்கும் வெனிசுலா மக்கள்

Posted by - July 17, 2016
தென்அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சர்வதேச அளவில் எண்ணை விலை சரிவு காரணமாகவும், அரசியல் குழப்பம் காரணமாகவும் அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்

கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சம், ரூ.1000 ஓய்வூதியம்

Posted by - July 17, 2016
மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சமும், ரூ.1000 ஓய்வூதியம் வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க நீதிமன்றை அணுகுவோம் -ராமதாஸ்

Posted by - July 17, 2016
கலவரம் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க கோர்ட்டை அணுகுவோம் என்று டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நிழல் பட்ஜெட் ஒன்றை வெளியிட்டு வருகிறது.
மேலும்

ராம்குமார் நாளை நீதிமன்றில் ஆஜர்

Posted by - July 17, 2016
ராம்குமாரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து அவர் எழும்பூர் கோர்ட்டில் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார். சுவாதி கொலை வழக்கில் இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும்

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீள இணைத்து கொள்ள திட்டம்

Posted by - July 17, 2016
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீள் இணைத்துக் கொள்ளும் திட்டமானது ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில் விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மேலும்

சபாநாயகர் கரு ஜெயசூரிய சுகவீனம் – சிங்கப்பூரில் சிகிச்சை

Posted by - July 17, 2016
சபாநாயகர் கரு ஜெயசூரிய சுகவீனம் காரணமாக தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று வருகிறார்.கடந்த 10 ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

10 அத்தியாவசிய பொருட்களை 5 ரூபா வரை அதிகரித்து விற்பதற்கு அனுமதி

Posted by - July 17, 2016
அர­சாங்­கத்­தினால் 15 அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு கட்­டுப்­பாட்டு விலைகள் நிர்­ண­யிக்­கப்­பட்ட நிலையில் அவற்றில் 10 பொருட்­களின் விலையை 5 ரூபா வரை அதி­க­ரித்து விற்­பனை செய்ய முடி­யு­மென நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அதி விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
மேலும்