வேதனையை அனுபவிக்கின்றேன்-மகிந்த ராஜபக்ச
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தமாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள, அந்நாட்டு சமஷ்டி பொலிஸார் மேற்கொண்டு வரும் இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை குறித்து பகிரங்க இடங்களில் கருத்து வெளியிடுவதை தவிர்த்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற…
மேலும்
