தென்னவள்

வேதனையை அனுபவிக்கின்றேன்-மகிந்த ராஜபக்ச

Posted by - September 4, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தமாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள, அந்நாட்டு சமஷ்டி பொலிஸார் மேற்கொண்டு வரும் இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை குறித்து பகிரங்க இடங்களில் கருத்து வெளியிடுவதை தவிர்த்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற…
மேலும்

பாதுகாப்பு செயலாளரின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்?

Posted by - September 4, 2016
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
மேலும்

சந்திரபாபு நாயுடுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்

Posted by - September 4, 2016
வெள்ளத்தைதான் பறந்து சென்று பார்வையிடுவார்கள். ஆனால் வறட்சியை ஹெலிகாப்டரில் சென்று பார்ப்பதா என்று சந்திரபாபு நாயுடுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்

Posted by - September 4, 2016
லட்சத்தீவு மற்றும் உள்தமிழகம் ஆகிய 2 இடங்களில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

மகிளா காங். செயலாளர் ஹசினா புகார்

Posted by - September 4, 2016
மகளிர் காங்கிரஸ் செயலாளர் ஹசினா சையத் பற்றியும், காங்கிரஸ் பெண் பிரபலங்கள் பற்றியும் பேஸ்புக்கில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
மேலும்

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 8-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

Posted by - September 4, 2016
இன்சாட்-3டிஆர்’ செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்5 ராக்கெட் 8-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட ‘இன்சாட்-3டிஆர்’ என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள்…
மேலும்

சென்னை ரெயில் பெட்டியில் பணம் கொள்ளை வழக்கு

Posted by - September 4, 2016
சென்னை ரெயிலில் ரூ.5¾ கோடி பணம் கொள்ளை வழக்கில் துப்பு கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்து 25 நாட்களாகியும் கொள்ளையர்களை நெருங்க முடியவில்லை.
மேலும்

பிலிப்பைன்ஸ் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு?

Posted by - September 4, 2016
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு என்று அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.   பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான தவோ நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வெடிகுண்டு…
மேலும்

அன்னை தெரசாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கும் விழா

Posted by - September 4, 2016
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் 13 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும்

முன்னாள் அதிபர் தில்மா பதவி நீக்கம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்-முறையீடு

Posted by - September 4, 2016
பிரேசில் நாட்டின் அதிபராக இருந்தவர் தில்மா ரூசெப் (வயது 68). இவர் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது, தான் வெற்றி பெற வசதியாக, நாட்டின் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று காட்டுவதற்கு, பட்ஜெட்டில் சட்ட விதிகளை மீறி…
மேலும்