தென்னவள்

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் யூனுசை சிறீலங்கா வருமாறு அழைப்பு!

Posted by - September 5, 2016
கிராமின் வங்கித் திட்டத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நோபல் பரிசு பெற்ற நேபாளப் பேராசிரியர் யூனுசை சிறீலங்காவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

உடுவில் மகளில் கல்லூரி அதிபரை பாடசாலையிலிருந்து விலக்கியமைக்கு சுமந்திரனே காரணம்

Posted by - September 5, 2016
யாழ்ப்பாணம் மாவட்டம், உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை உடனடியாக கல்லூரியை விட்டு விலகிச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்தற்குப் பின்புலமாக தென்னிந்தியசத் திருச்சபை ஆயர் திரு தியாகராயா மற்றும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரே உள்ளனர் என அப்பாடசாலை மாணவர்களும்…
மேலும்

மற்றுமொரு முஸ்லிம் வர்த்தகர் காணாமல் போயுள்ளார்

Posted by - September 5, 2016
பண்டாரகம, அடுலுகம பிரதேசத்திலிருந்து வங்கி நகை ஏலவிற்பனை ஒன்றுக்கு சிலருடன் சென்ற முஹம்மட் நஸ்ரின் (35) என்னும் வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் தந்தை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்

வடக்கு மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்தசூழல் உருவாகும்

Posted by - September 5, 2016
வடக்கு மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் நாட்டில் மீண்டும் ஒரு யுத்த சூழல் உருவாகும் என ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோலட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

நல்லிணக்கத்திற்கான ஐ.நா ஆலோசகர் நியமனம்

Posted by - September 4, 2016
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான ஆலோசகராக ஐக்கிய நாடுகள் அமைப்பு கீதா சப்ரமால் என்ற பெண் அதிகாரியை நியமித்துள்ளது.ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை அடுத்தே இந்த நியமனம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
மேலும்

சம்பந்தனின் முறைப்பாட்டினால் ஜனவரியிலிருந்து அரச அதிகாரிகள் இடமாற்றம்!

Posted by - September 4, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் புகாருக்கமைய வடக்கு மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

Posted by - September 4, 2016
இந்தியாவில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும்

இராணுவத்தைக் குறைக்குமாறு பான்கிமூன் என்னிடம் கோரினார்

Posted by - September 4, 2016
வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்குமாறும், பொதுமக்களின் காணிகளை விரைவாக மீள வழங்குமாறும் ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம் கோரியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

மலேசியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் மீது தாக்குதல்!

Posted by - September 4, 2016
மலேசியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் மீது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும்

சிறிலங்கா – இன்னமும் எண்ணப்படும் காயங்கள்

Posted by - September 4, 2016
சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள உருத்திரபுரம் என்கின்ற கிராமத்தில் அரைவாசி கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கும் 29 வயதான விஜிதரன் மரியதேவதாஸ் இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பாக விளக்கினார்.
மேலும்