தென்னவள்

வரலாற்றின் இரண்டு முரண்பாடான பிம்பமுடைய நாள்- செப்டம்பர்-11

Posted by - September 11, 2016
அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு நினைவு தினமானது வரலாற்றின் இரண்டு முரண்பாடான பிம்பமுடைய நாளாக திகழ்வதாக பிரதமர் நரந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும்

33ஆவது ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் 13இல் ஆரம்பம்!

Posted by - September 11, 2016
33ஆவது ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி தொடங்கி 30ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
மேலும்

தமிழில் முறைப்பாடு செய்ய புதிய இலக்கம் அறிமுகம்!

Posted by - September 11, 2016
குற்றச் செயல்கள் தொடர்பாக சிறீலங்கா காவல்துறையினரிடம் உடனடியாக தமிழில் முறைப்பாடு செய்வதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தினை காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கடந்த வெள்ளிக்கிழமை இரவு துவக்கி வைத்துள்ளார்.
மேலும்

எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் அணிதிரள ஏற்பாடுகள்

Posted by - September 11, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் அணிதிரள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும்

யாழ்ப்பாணத்தில் நியாயம் கேட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டிய காவல்துறையினர்!

Posted by - September 11, 2016
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
மேலும்

பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவை – இராணுவம்

Posted by - September 11, 2016
தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம்.
மேலும்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்-நம்பர் ஒன் வீராங்கனையாக மகுடம் சூடிய ஏஞ்சலிக் கெர்பர்

Posted by - September 11, 2016
அமெரிக்க ஓபன் டென்னிசில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிளிஸ்கோவாவை வீழ்த்தி, புதிய நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் முதல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார்.
மேலும்

இரண்டாம் உலகப்போர் முடிவை முத்தத்தால் கொண்டாடி பிரபலமடைந்த நர்ஸ் 92 வயதில் மரணம்

Posted by - September 11, 2016
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரண் அடைந்ததாக அறிவிப்பு வெளியானபோது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் ராணுவ வீரரால் முத்தமிடப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரேட்டா ஜிம்மர் என்ற நர்ஸ், தனது 92 வயதில் காலமானார்.
மேலும்

போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் குண்டுமழை

Posted by - September 11, 2016
போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் நடந்த குண்டு மழையில் 100 பேர் பலியாகினர்.போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் நடந்த குண்டு மழையில் 100 பேர் பலியாகினர்.
மேலும்