52 ஆவது நாளாக வீதியோரத்தில் தொடரும் மக்கள் அவலம்

215 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 52  ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகின்றனர்.

ஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

நேற்றயதினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட மக்கள்  ஜனாதிபதி பிரதமர் எதிக்கட்சிதலைவர் வடமாகான முதலமைச்சர்   மாவட்ட அரச அதிபர்  ஆகியோருக்கு தமக்கு விரைவில்  தீர்வை  வழங்குமாறு கோரி மகயர்களை  கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது