பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு போராட்டம் 37வது நாளாக இன்றும் தொடர்கின்றது

244 0

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு பொராட்டம் 37வது நாளாக இன்றும் தொடர்கின்றது,

நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமக்கு குறுிதத் காணியின் பெறுமதிக்கமைய தருமாறு குாரியும், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படைவதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரியும் குறித்த பகுதி மக்கள் கவன ஈர்ப்ப போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிதத் போராட்டத் தீர்வின்றி இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,