வெறிச்சோடியது மட்டுமாநகர்(காணொளி)

273 0

மட்டக்களப்பிலும் இன்று மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மத்திய அரசின்கீழ் இயங்குகின்ற அரச அலுவலகங்கள், மருந்தகங்கள், உணவு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள், மாகாண அரசின்கீழ்வரும் அலுவலகங்கள், வங்கிகள் பாடசாலைகள் என்பன இயங்கவில்லை.

இதனால் மட்டக்களப்பு நகர் வெறிச்சோடிக்காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.