சற்று முன் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் உறவினர்களும் போராட்டத்தில்….(காணொளி)

420 0

சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் உறவினர்களும்  தமது  விவசாய  நிலங்களை பறிக்க வேண்டாம்  எனக் கோரியும்   சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி  ஆசிரியர்களை வடமாகாண  சபைக்குள்  செதுக்க வேண்டாம் என  கோரியும்  கிளிநொச்சி  டிப்போ  சந்தியில்  சுலோகங்களை  தாங்கியவாறு  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.