மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மீதொட்டமுல்லையில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி (காணொளி)

245 0

 

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாகிரக போராட்டம் 57 நாளாக நேற்றும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுக்காக வேலையற்ற பட்டதாரிகளால் அஞ்சலி செலுத்தபபட்டது.

நாட்டு மக்களுக்கு ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகளுக்கும் குரல்கொடுக்க பின்னிக்கபோவதில்லை. அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கும், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்றலில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.