காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம் வவுனியாவில் இன்று 48 வது நாளாக……  (காணொளி)

305 0

வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காணாமல் செய்யப்பட்டவர்களின் உறவுகளால் உண்ணாவிரப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகிவரும் நிலையில் கிறிஸ்தவ சபையினர் இன்று உண்ணாவிரதிகளை சந்தித்து ஆற்றுப்படுத்தியிருந்ததுடன் அவர்களின் போராட்டம் வெற்றிபெற ஆசிகளையும் வழங்கியிருந்தனர்.