இராணுவத்தால் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக….(காணொளி)

245 0

 

கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக இராணுவத்திடம் தனது மகனை கையளித்த சங்கரப்பிள்ளை பாலலோஜினி தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கள் உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் இன்று 28வது நாளாக தொடருகிறது.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வவுனியா சாத்திரி கூளாங்குளத்தில் வசித்து வருபவரும் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் தனது மகனை கையளித்த தாயொருவர் கருத்து தெரிவிக்கையில்….