யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

242 0

யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியினால் யாழ்ப்பாணத்தில் மேற்கௌ;ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.