நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக இருக்கலாம்-எஸ்.வியாழேந்திரன் (காணொளி)

264 0

நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.