மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில் மார்ச்சு 12 இயக்கம்(காணொளி)

256 0

 

மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில் மார்ச்சு 12 இயக்கம் ஈடுபட்டுள்ளது.

புதிய உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றை கட்டிஎழுப்புவோம் என்ற அடிப்படையில் மார்ச்சு 12 இயக்கம் நடாத்தும் விழிப்புணர்வு செயற்ப்பாடு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டின்போது, நகர் பகுதியில் மக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கி மக்கள் தெளிவுபடுத்தப்பட்டனர்.