மார்ச் 12 இயக்கம் மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில்

266 0

புதிய உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றை கட்டிஎழுப்புவோம் என்ற அடிப்படையில் மார்ச்சு 12 இயக்கம் நடாத்தும் விழிப்புணர்வு செயற்ப்பாடு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றது

அந்தவகையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் காலை 11 மணியளவில் நடைபெற்றது இதன்போது நகர் பகுதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டும் மக்கள் தெளிவுபடுத்தப்பட்டனர்.