வட பகுதியில் இராணுவ ஆட்சியே நடகின்றது ,நல்லாட்சி நடைபெறவில்லை – எஸ்.சிவமோகன் (காணொளி)

268 0

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் ‘வட பகுதியில் இராணுவ ஆட்சியே நடப்பதாகவும், நல்லாட்சி நடைபெறவில்லை” என்றும் குறிப்பிட்டார்.