டெங்கு ஒழிப்புக்கு 100 பேர் கிண்ணியா செல்கின்றனர்.

248 0

திருகோணமலை – கிண்ணியா பிரதேச நுளம்பு ஒழிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட 100 பேரை அங்கு அனுப்பி வைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பயிற்சி பெற்ற 100 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

டெங்கு நோய் தொற்று காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 16 பேர் பலியாகினர்.