முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- எஸ்.ஸ்ரீதரன்(காணொளி)

286 0

முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சிச் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.