கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகை

255 0

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிண்ணியா பிரதேசத்தில் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.