மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில்

346 0

மட்டக்களப்பில் ஆயிரத்து 500 வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாதுள்ள சுமார் ஆயிரத்து 500 பட்டதாரிகளே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகளவிலான பெண் பட்டதாரிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

காலவரையறையின்றி, தமது போராட்டம் தொடருமென பட்டதாரிகள் சங்க தலைவர் கே.கிரிசாந்த் தெரிவித்துள்ளார்.