இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை

275 0

பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி முன்னிலையானார்.

பிணை முறி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

கடந்த 2015 பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், திறைசேரி பிணை முறி விநியோகம் தொடர்பாக மக்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகள் என்பன இதன்போது பதிவுசெய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.