அரசாங்கத்திற்கான ஆதரவு – த.தே.கூ அதிர்ப்தி

286 0

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிடின் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் அர்த்தம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் மத்தில் இதுவே பொதுவான கருத்தாக இருப்பதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி வி கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதுள்ளது.

இந்தநிலையில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் அர்த்தமில்லை என்று மக்களும் உணர்வதாகவும் சிவஞானம் குறிப்பிட்டார்.