விஐயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் யாழ் முஸ்லீம் மக்களுக்கு பேரீச்சம்பழம் விநியோகம்

250 0

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக சவூதி அரேபிய நாட்டு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம்பழப் பொதிகள் யாழ் முஸ்லிம் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. 200 குடும்பங்களை சேர்ந்த முஸ்லீம் மக்களுக்கு இப் பேரீச்சம்பழப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சிறீராஜ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின்  தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பழப்பொதிகளை வழங்கி வைத்தனர்.