ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி”

338 0

தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில் இறுதிப் போரில் நடந்த கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.யேர்மனியில் முதன்முதலாக தலைநகர் பேர்லினில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் திரையிடப்படுகின்றது.ஏனைய நகரங்களிலும் விரைவில் திரையிடப்படும்.

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

film-poster k1024_film-tyo