படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு வடக்குமாகாண முதலமைச்சர் அனுதாபம்!

296 0

கடந்த 21ஆம் திகதி கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில், சிறீலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் குறித்த மாணவர்களின் மரணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

img_3859