இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

298 0

seeman-2-640x381யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நாளை 26.10.2016 புதன்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்!