22.10.2016 சனிக்கிழமை அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம் யேர்மனி Rüsselsheim am main என்னும் நகரத்தில் இசைஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு நடுவர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆகியோரின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் இசை ஆசிரியை திருமதி விஐயகலா கிருபாகரன் அவர்களின் மாணவி. திருமதி. உமா nஐனீவன், இசை ஆசிரியர் திரு. செல்லையா செல்வசீராளன் அவர்களின் மாணவி செல்வி ஆரபி விக்ரமன், மற்றும் செல்வன் ஆதவன் விக்ரமன், இசை ஆசிரியை திருமதி.ஞானேஸ்வரி சிவஞானசுந்தரம் அவர்களின் மாணவி செல்வி சௌம்யா சிவஞானசுந்தரம் ஆகியோர் தங்கள் இசைத்திறனை நிரூபித்தனர்.