தியாகி திலீபனின் நினைவு தினத்தில் கிளி அறிவகத்தில் குருதிக் கொடை

303 0

thileeban_blod_a33deதியாகி திலீபனின் 29வது நினைவு தினத்தை முன்னிட்டு தாயகத்தில் இம்முறை பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தியாகி லெப் கேணல் திலீபனின் 29வது ஆண்டின் 11ம் நாளான இன்று(25) கிளிநொச்சி அறிவகத்தில் வைத்து மக்களால் இரத்த வழங்கும் குருதிக் கொடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.