வாக்குப் பெட்டிகள் நாளை காலை 8.00 மணி முதல் விநியோகம்

12391 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளை காலையிலேயே வாக்குச் சீட்டுக்கள் அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment