கிளைமோர், கைக்குண்டுகள் வவுனியா பொலிசாரால் மீட்பு

351 0

625.0.560.320.160.600.053.800.668.160.90-117வவுனியா-ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோ எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் வவுனியா பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்த போது மண்ணில் புதையண்ட நிலையில் கிளைமோர் மற்றும் கைக்குண்டு இருந்ததைக் கண்டு வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

 வவுனியா-ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோ எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் வவுனியா பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்த போது மண்ணில் புதையண்ட நிலையில் கிளைமோர் மற்றும் கைக்குண்டு இருந்ததைக் கண்டு வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.