தியாகி திலீபனுடைய 30வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று கிளிநொச்சி அறிவகத்திலும்(காணொளி)

Posted by - September 26, 2017
இந்திய ஏகாதிபத்திய அரசிற்;கெதிராக அகிம்சை ரீதியில் பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்;த தியாகி திலீபனுடைய 30ஆவது ஆண்டு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு; (காணொளி)

Posted by - September 26, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில், நடாத்தப்பட்ட…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

Posted by - September 26, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.…
Read More

வவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா(காணொளி)

Posted by - September 25, 2017
வவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா, வவுனியாவில் இன்று நடைபெற்றது. வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், கலாசார…
Read More

நுவரெலியாவில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, வீட்டின் கூரை மீது விழுந்து விபத்திற்குள்ளானது(காணொளி)

Posted by - September 25, 2017
நுவரெலியாவில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, வீட்டின் கூரை மீது விழுந்த போதிலும், காயமடைந்த நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.…
Read More

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆணின் சடலம்(காணொளி)

Posted by - September 25, 2017
மன்னாரில், மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆணின் சடலம் ஒன்று இன்று மாலை…
Read More

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய ஒரு சீரான திட்டம் இல்லை- மாவை(காணொளி)

Posted by - September 25, 2017
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய ஒரு சீரான திட்டம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மாவை…
Read More

சர்வதேச செவிப்புலனற்றோர் தினம் இன்று யாழ்ப்பாணத்தில் (காணொளி)

Posted by - September 25, 2017
இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் என்பன இணைந்து செவிப்புலனற்றோர் தினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்தியுள்ளன. சர்வதேச செவிப்புலனற்றோர்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - September 25, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.…
Read More

வடக்கு மாகாணத்தில் ஐந்து சுகாதாரத்துறைக்கான ஐந்து கட்டடங்களை மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்(காணொளி)

Posted by - September 25, 2017
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குரிய புனரமைக்கப்பட்ட வெளிநோயாளர்த் தொகுதி கட்டடம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதி கட்டிடம் மற்றும் வடமராட்சி…
Read More