ஈருருளிப்பயணம் நேற்றைதினம் (28.02.2024) மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது.

Posted by - February 29, 2024
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற…
Read More

சிறப்பு முகாம் கைதிகள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Posted by - February 29, 2024
சிறப்பு முகாம் கைதிகள் சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன்…
Read More

யாழ் மாவட்டத்தில் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - February 27, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 60 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில்…
Read More

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, டென்மார்க்

Posted by - February 27, 2024
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2024, டென்மார்க் இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின்…
Read More

தமிழர் கலைகளோடு களமாடும் இளையோரின் ஆற்றல் – கற்றிங்கன்.

Posted by - February 26, 2024
காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென…
Read More

26/02/2024 காலை ஏர்ஸ்தேன் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - February 26, 2024
இன்று பிரான்சில் பென்பேட் , செலாட்சாட்,கொல்மார் மாநகர உதவி முதல்வர்களையும், செயளாலர்களையும் சந்தித்து தனது இலக்கு நோக்கி பயணிக்கின்றது. நேற்ற…
Read More

மாலதி கிண்ணத்திற்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி, டென்மார்க்

Posted by - February 26, 2024
கடந்த  17-02-2024 அன்று மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் இரண்டாம் லெப். மாலதி அவர்களின் நினைவாக நடாத்தப்பட்டுவரும் மாலதி கிண்ணத்திற்கான…
Read More

தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் வீச்சுடன் கலைத்திறன்- 2024 கிறேபெல்ட்

Posted by - February 25, 2024
17.02.2024ஆம் நாளன்று வானம் வெளித்த காலைப்பொழுதில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி,…
Read More

10 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். இன்று 24/02/2024, பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 25, 2024
கடந்த 15/02/2024 பிரித்தானியாவில் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பித்து நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஊடாக பயணித்து கடந்த…
Read More

தாய்லாந்து பட்டப் போட்டித் திருவிழாவில் பங்கு பற்றிய முதல் யாழ். இளைஞன்

Posted by - February 24, 2024
யாழ். பட்டப் போட்டித் திருவிழாவில் தனது அபாரமான‌ கற்பனைத்திறனைக் கொண்டு போர்தாங்கி ஆகாயவிமானத்தை பறக்க விட்டு சாதனை படைத்த இளைஞனுக்கு…
Read More