நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து விட்டெரியும் தீ !

Posted by - May 31, 2023
ஓரினத்தை அழிக்க  வேண்டுமானால் முதலில் அந்த இனத்தின் கலாசாரம் , பண்பாடு, பாரம்பரியங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே ஆக்கிரமிப்பாளர்களின் ஊறிப்போன…
Read More

சட்டத்தரணியாக பணிபுரிந்த பெண்ணின் கரங்களில் ஆயுதம்!

Posted by - May 30, 2023
 இதுதேசத்திற்காக போராடும் உக்ரேனின் ஆட்டிலறி படைப்பிரிவின் பெண் அதிகாரியின் கதை உக்ரைன் மீதான ரஸ்யாவின் முழுமையான யுத்தத்தி;ற்கு முன்னர் ஒல்கா…
Read More

இணைய வழி மோசடிகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது எவ்வாறு ?

Posted by - May 27, 2023
நீங்கள்  எப்போதாவது  இணையவழி மோசடிகளில்  சிக்கி  பணத்தை  இழந்துள்ளீர்களா ? அல்லது உங்கள் வங்கி அட்டைகளில்  இருந்து எப்போதாவது பணம்…
Read More

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் !

Posted by - May 23, 2023
மக்கள் கடந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த போது  ஊழல் பேர்வழிகள் ஒழிக்கப்பட வேண்டும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும்…
Read More

இனப்பாகுபாடும் இனஒதுக்கலுமே எழுபது ஆண்டுகளில் இனப்படுகொலையானது!

Posted by - May 21, 2023
இனப்பாகுபாடாகவும் இனஒதுக்கலாகவும் சிங்கள தேசம் தமிழர் மீது காட்டி வந்த பாரபட்சமும், நிலப்பறிப்பும் பின்னர் இனரீதியான தாக்குதலாகி, இறுதியில் சிங்கள அரச…
Read More

சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வருபவர்கள் தலைவர்களாக முடியாதா?

Posted by - May 19, 2023
‘தம்பான’ என்றதும் நமக்கு ஆதிவாசி மக்களே நினைவுக்கு வருகின்றனர். இலங்கையில் ஆதிவாசி மக்களின் சந்ததிகள் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. …
Read More

அணுகுண்டு வீசப்பட்டால் தங்கள் குடும்பத்தவர்களிற்கும் நண்பர்களிற்கும் என்ன நடக்கும்….?

Posted by - May 19, 2023
அது பிரகாசமான ஒரேஞ் ஒளியை போல காணப்பட்டது வருடத்தின் முதல் சூரிய ஒளியை போல தோன்றியது என்கின்றார் சடே கசோகா…
Read More

தாய்மையை தாங்கி நிற்கும் சட்டங்கள்

Posted by - May 15, 2023
ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.(656) என்பது திருக்குறள். இக்குறள் தீயதை ஒரு மனிதன் எச்சந்தர்ப்பத்திலும் செய்யக்கூடாது…
Read More

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையில் முதல் நாள் சந்திப்பில் பேசப்பட்டது என்ன ?

Posted by - May 12, 2023
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறும் இதுபற்றி கலந்துரையாடி தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் வரையில்…
Read More

மலையக பிள்ளைகளின் கல்வி கனவை சிதைக்கும் வறுமை

Posted by - May 11, 2023
13 வயது நிசாந்தினி தனது சீருடையை அணிந்து, காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது தான் இன்று பாடசாலைக்குச் செல்வது  நிச்சயமில்லை என…
Read More