சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் ஒப்பேறுமா ?

Posted by - August 12, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இம்மாத முதல் வாரத்தில் சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய கொள்கை விளக்கவுரை பரவலான…
Read More

சீன கப்பல் வந்தாலும் சிக்கல் வராவிட்டாலும் பிரச்சினை : ஜனாதிபதி எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே முக்கியம் – ரங்க கலன்சூரிய

Posted by - August 11, 2022
சீன கப்பலை வர இலங்கை அனுமதிக்காவிடின் நிச்சயமாக சீனா பிரதிபலிப்புகளை செய்யும். அதேநேரம் இந்தியாவின் கரிசனையையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். கப்பல்…
Read More

ரணில் என்ன செய்யப்போகிறார் ?

Posted by - August 9, 2022
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைக்க போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றமை குறித்து வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மிகவும்…
Read More

இணையுமா தமிழ் பேசும் கட்சிகள் ?

Posted by - August 7, 2022
“சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோரின் வாதாட்டத்தினைக் கடந்து, ஜனாதிபதி ரணில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக கூறுவதானது, கூட்டமைப்புக்குள் ‘கறுப்பு ஆடுகள்’…
Read More

கடற்படைக்கான தரவுகளை திரட்டுவதே சீனக்கப்பலின் நோக்கம் – கேர்ணல் ஹரிகரன் தெரிவிப்பு

Posted by - August 7, 2022
இந்தியப் பெருங்கடலில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் நடவடிக்கைகளுக்கு தேவையான தரவுகளைச் சேகரிப்பதற்காகவே சீனாவின் யுவான் வாங்-5…
Read More

அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்

Posted by - August 7, 2022
தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதியுடன்…
Read More

குறிவைப்பும் விளைவும்

Posted by - August 7, 2022
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார வல்லுநருமான, ரகுராம் ராஜன் ராய்பூரில் நடந்த மாநாடு ஒன்றில்…
Read More

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை கூறும் செய்திகள்

Posted by - August 4, 2022
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஜூலை 21 பாராளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க 24 மணி நேரம் கடந்துவிடுவதற்கு…
Read More

காலிமுகத்திடலில் கரையொதுங்கும் சடலங்களின் பின்னணி என்ன ? – ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினர் கேள்வி

Posted by - August 3, 2022
நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கும்…
Read More

பொருளாதார ஸ்திரதன்மை ஏற்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்கின்றார் இலங்கை ஜனாதிபதி

Posted by - August 1, 2022
இலங்கை தனது மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் ஸ்திரதன்மையை…
Read More