சமூகத்தின் சகல தரப்புகளையும் அரசின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அரவணைப்பதே உண்மையான நல்லிணக்கம்

Posted by - December 21, 2022
மனித உரிமைகளில் அக்கறைகொண்ட பல அமைப்புகள் கடந்த வாரத்தை பல நிகழ்வுகளை நடத்துவதற்கு அர்ப்பணித்தன. குறிப்பாக, போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்ட…
Read More

பகிடிவதை வன்முறையை ஒழிக்கமுடியாத அரசுகளும் முதல் பலியான தமிழ் மாணவனும்

Posted by - December 21, 2022
மாணவர்களின் பகிடிவதை வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.முன்னாள் துணைவேந்தரையும் மகனையும் தாக்கும் அளவுக்கு இவை மோசமாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்கள் கல்விசார் ஊழியர்கள்…
Read More

மனித உரிமை மீறல்களும், எழுச்சிப் போராட்டங்களும் – ஓர் உலகளாவிய பார்வை

Posted by - December 20, 2022
வளர்ச்சியை நோக்கி மனித இனம் எவ்வளவு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறதோ, அதே வேகத்தில் நாகரிகத்தைப் பின்னோக்கி இழுக்கும் மனித உரிமை…
Read More

ரணிலின் சுதந்திர தின ‘வெற்றி’ உரைக்கு தமிழர் தரப்புடனான பேச்சு வழிவகுக்கும்

Posted by - December 18, 2022
இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவென ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தை ஜெனிவாவை ஒதுக்கிவிட ரணில் வகுத்திருக்கும் திட்டத்தில் முக்கியமானது. அதேசமயம், இனப்பிரச்சனைக்குத்…
Read More

முன்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக செயலாற்றும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு

Posted by - December 16, 2022
 நிலைத்து நீடிக்கத்தக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு கல்வி முக்கியமாகும். அதன் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட அமைப்பாக சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு காணப்படுகின்றது.…
Read More

முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன்

Posted by - December 14, 2022
தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு…
Read More

சர்வதேச மனித உரிமை பிரகடனம் இலங்கையில் தாக்கம் செலுத்தியிருக்கிறதா?

Posted by - December 13, 2022
ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு அக்கறையுள்ள எவருக்கும், எழுபத்து நான்கு வருடங்கள் குறுகிய காலம் அல்ல! வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,…
Read More

புதிய வருடத்திற்கான பாதுகாப்பு நிதி: தமிழ் தேசத்துக்கான பேரிடர்

Posted by - December 13, 2022
2023 ஆம் ஆண்டு “பட்ஜெட்டில்” பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு பாராளுமன்றில் ஆரவாரமெதுவுமின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ் தரப்பு கட்சியினர் உள்ளடங்கலாக பத்துப்…
Read More

சீனக்கடன்: தவறு எங்கே நடந்தது?

Posted by - December 3, 2022
உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலப்பகுதியில், பெருமளவு நிதி செலவிடப்பட்ட நிலையில், 2009இல் உள்நாட்டுப் போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், உட்கட்டுமான அபிவிருத்தித்…
Read More

மத்திய கிழக்கு பணிப்பெண்களும் தலைநகர சிறுவர் தொழிலாளர்களும்

Posted by - December 2, 2022
ஓமானுக்கு பணிப்பெண்களாக சென்ற 12 பேரும் முகங்கொடுத்த அனுபவங்கள் பாரதூரமானவை. இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முறைப்படி பதிவு செய்யப்படாமல்,…
Read More