நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது மகனை உடனடியாக சுட்டுக் கொன்றிருப்பேன்
அவுஸ்திரேலியாவின் பொன்டி வணிகவளாகத்தில் சனிக்கிழமை கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் தந்தை தனது மகனின் செயலிற்காக கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியுள்ளார்.
Read More