உருகும் ஆல்ப்ஸ் பனிப்பாறைகள்: பருவநிலை சட்டத்தை கொண்டு வருகிறது சுவிஸ்

Posted by - June 17, 2023
தனது நாட்டில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதன் காரணம் புவி வெப்பமடைவதலின் தாக்கம் என உணர்ந்த சுவிட்சர்லாந்து, தன் நாட்டை கார்பன்…
Read More

போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி.. ரஷியா-உக்ரைன் அதிபர்களை சந்திக்கும் ஆப்பிரிக்க தலைவர்கள்

Posted by - June 17, 2023
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், போரை முடிவுக்கு…
Read More

நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: ஆஸ்திரேலிய எம்.பி குற்றச்சாட்டு

Posted by - June 17, 2023
 நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி .கூறியுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

அமைதி படையினருக்கு நினைவுச் சுவர்: இந்தியாவின் தீர்மானத்துக்கு ஐ.நா. ஒப்புதல்

Posted by - June 16, 2023
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம் போஜ், ஐ.நா. பொதுச் சபை அரங்கில் புதன்கிழமை “ஐ.நா. அமைதிப் படையில்…
Read More

உக்ரைன் அணை தகர்ப்பால் உலக அளவில் உணவுப் பாதுகாப்பில் பாதிப்பு: ஐ.நா கவலை

Posted by - June 16, 2023
 உக்ரைன் அணை தகர்ப்பு எதிரொலியால் உலக அளவில் உணவு பாதுகாப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
Read More

முதலாவது செயற்கை கருவை உருவாக்கும் முயற்சி வெற்றிபெற்றுள்ளது- விஞ்ஞானிகள் தகவல்

Posted by - June 16, 2023
ஸ்டெம்செல்களில்இருந்து முதலாவது செயற்கை மனித கரு போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Read More

ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் செப்டெம்பரில் தேர்தல்

Posted by - June 16, 2023
உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என  ரஷ்யா இன்று அறிவித்துள்ளது.
Read More

கனடாவில் டிரக் பேருந்து மீது மோதியதில் 15 பேர் உயிரிழப்பு

Posted by - June 16, 2023
கனடாவின் மனிட்டோபா மாகாணத்தில் சிரேஸ்ட பிரஜைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தும் டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வின்னிபெக்கிற்கு மேற்கே…
Read More

டென்மார்க்கிலுள்ள 2 ஆயிரம் புலம்பெயர் தமிழர்கள் : கடவுச்சீட்டுக்கான அனுமதியை கோரி அலி சப்ரிக்கு கடிதம்

Posted by - June 16, 2023
டென்மார்க்கில் உள்ள 2 ஆயிரம் வரையிலான புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வர முடியாத நிலையில் உள்ளதாகவும், தம்மிடம் உள்ள டென்மார்க்…
Read More