ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு

Posted by - February 25, 2024
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று கோவில்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை…
Read More

கோடநாடு எஸ்டேட் பங்களாவை நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

Posted by - February 24, 2024
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது தொடர்பான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட…
Read More

தனி சின்னத்தில் மட்டுமே தமாகா போட்டியிடும்: இளைஞரணி தலைவர் யுவராஜா தகவல்

Posted by - February 24, 2024
தமாகா இளைஞரணித் தலைவர்யுவராஜா உதகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் தமாகா தனது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட…
Read More

எடப்பாடி பழனிசாமி பெயரில் 76 விருப்ப மனுக்கள்

Posted by - February 24, 2024
மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் அதிமுகவில் 21-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை…
Read More

அதிமுகவுடன் பாமக, தேசிய லீக் பேச்சு

Posted by - February 24, 2024
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதாக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே பாமக நிறுவனர் ராமதாஸை,…
Read More

சென்னை, மதுரை பல்கலை., நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்க: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

Posted by - February 24, 2024
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக…
Read More

கோவையில் 2026 ஜனவரியில் நூலகம் திறக்கப்படும்: வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

Posted by - February 23, 2024
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல அல்லாமல், கோவையில் வரும் 2026 ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் என்று பாஜக எம்எல்ஏ…
Read More

“வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரிக்கும்” – அண்ணாமலை உறுதி

Posted by - February 23, 2024
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு 33 சதவீதமாக அதிகரிக்கும் என, மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
Read More

“நிலம் தர மறுத்ததால் குற்றவாளிகளை போல் நடத்தும் காவல் துறையினர்” – போராடும் மேல்மா விவசாயிகள்

Posted by - February 23, 2024
 அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வரை சந்திக்க அனுமதிக்க கோரியும் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் 3-வது நாளாக…
Read More

பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வேண்டுகோள்

Posted by - February 23, 2024
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத்தினர் ஆகியோர் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று…
Read More