185 செங்கற்சூளைகள் இழப்பீடு செலுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து

Posted by - May 4, 2023
 கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 185 செங்கற்சூளைகள் தலா ரூ.32 லட்சத்தை சுற்றுச்சூழலுக்கான இழப்பீடாக செலுத்தும்படி மாநில மாசு…
Read More

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறைக்கு இணையதளம், குறைதீர்வு செயலி அறிமுகம்

Posted by - May 4, 2023
உணவு பாதுகாப்பு துறைக்கு இணையதளம், நுகர்வோர் குறைதீர்வு கைபேசி செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.
Read More

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் நீதிமன்றம்: பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பெருமிதம்

Posted by - May 4, 2023
 ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்று சென்னையில் நேற்று நடைபெற்ற ஆசிய ஊடகவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில்…
Read More

மனோபாலா மரணம்

Posted by - May 3, 2023
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
Read More

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புதிய இயக்குநர்: சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்

Posted by - May 3, 2023
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஓய்வுபெற்ற நிலையில், புதியஇயக்குநராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சிபிசிஐடிக்கு புதிய கூடுதல் டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கருவியாக போதைப் பொருள் உள்ளது: சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருத்து

Posted by - May 3, 2023
அப்பாவி இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சிதைக்கும் கருவியாக போதைப் பொருள் உள்ளது என சென்னை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு…
Read More

செங்குன்றம் அருகே ரசாயன கிடங்கில் இருந்து வெளியேறிய நச்சு புகையால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல்

Posted by - May 3, 2023
செங்குன்றம் அருகே தீ விபத்து நடந்த ரசாயன கிடங்கில் இருந்து வெளியேறிய நச்சு புகையால் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும்…
Read More

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் 17 இயந்திரம் ஜூலைக்குள் தயார்

Posted by - May 3, 2023
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் சுரங்கம் துளையிடும் பணியில் மொத்தம் 23 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் தலா…
Read More

‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் இன்று தொடக்கம்: ராயபுரத்தில் மனுக்களை பெறுகிறார் மேயர்

Posted by - May 3, 2023
மக்களைத் தேடி மேயர் திட்டத்தில் இன்று ராயபுரம் மண்டல பொதுமக்களிடமிருந்து மேயர் ஆர்.பிரியாநேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க…
Read More

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 2, 2023
ஈரோட்டை சேர்ந்த சண்முகம்என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கூட்டுறவு சங்கங்களில் தகுதியில்லாத பலர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியான…
Read More