அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார்

Posted by - June 7, 2023
சென்னை, அம்பத்தூரில் இயங்கிவரும் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30-க்கும்மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்த…
Read More

பிளாஸ்டிக் மோகத்தால் நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்: அமைச்சர் மெய்யநாதன் வேதனை

Posted by - June 7, 2023
 உண்ணும் உணவுகளிலும்கூட மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளதாகவும், பிளாஸ்டிக் மோகத்தால் நம்மை நாமே அழித்துக் கொண்டி ருக்கிறோம் எனசுற்றுச்சூழல் துறை அமைச்சர்…
Read More

அரசு மதுவால் தொடரும் உயிர் பலியை என்ன சொல்லி சமாளிக்க போகிறீர்கள்?

Posted by - June 6, 2023
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சில நாட்களுக்கு முன்னர் மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில்…
Read More

ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உடனுக்குடன் வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

Posted by - June 6, 2023
 ஆசிரியர்களுக்கான சம்பளத்தை உடனுக்குடன் வழங்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
Read More

குழந்தைகள் நல மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம்

Posted by - June 6, 2023
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
Read More

கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க 150 இடங்களில் கண்காணிப்பு கேமரா நிறுவ திட்டம்

Posted by - June 6, 2023
சென்னை மாநகரில் கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க150-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவத் திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி…
Read More

“முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை ஆளுநர் இழிவுபடுத்தியுள்ளார்” – வைகோ கண்டனம்

Posted by - June 6, 2023
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுபடுத்தியது கண்டனத்திற்கு உரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
Read More

500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted by - June 5, 2023
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தரமான மருத்துவ சேவையை பெற்றிடும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்…
Read More

அரசுப் பள்ளிகளுக்கு நிலையான ஆசிரியர்களை உடனடியாக அமர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - June 5, 2023
அரசுப் பள்ளிகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
Read More

உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

Posted by - June 5, 2023
‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார்…
Read More