கடற்படையினரின் வாகனத்தினால் மோதப்பட்டு பெண் உயிரிழப்பு!

Posted by - March 21, 2024
திருகோணமலை வீதியில் குருணாகலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த கடற்படை வாகனத்தினால் மோதப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தொரட்டியாவை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோரயாய…
Read More

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

Posted by - March 20, 2024
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.…
Read More

மன்னாரில் அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்திய பொலிஸார்

Posted by - March 20, 2024
யுக்திய சுற்றிவளைப்பின் வடக்கிற்கான அவசர தொலைபேசி இலக்கமான 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் மா அதிபர்…
Read More

பருத்தித்துறையில் சிறிய கடையொன்றில் தீப்பரவல்

Posted by - March 20, 2024
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது.
Read More

சேந்தாங்குளம் கடலில் நீராடச் சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்!

Posted by - March 20, 2024
சேந்தாங்குளம் கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலங்களாக கரையொதுங்கிய சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.
Read More

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

Posted by - March 20, 2024
அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில்…
Read More

சிவராத்திரி தினத்தில் கைது செய்த தமிழர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிய பொலிஸார்

Posted by - March 20, 2024
நீதிமன்ற உத்தரவை மீறி, சமய வழிபாடுகளை நடத்தியதாக குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எட்டு தமிழ் சைவர்கள் மீதான…
Read More

வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்

Posted by - March 20, 2024
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன்,…
Read More

தமிழ் கடற்தொழிலாளர்களை கடலில் மோத வைக்க டக்ளஸ் முயற்சி – சுரேஷ் குற்றச்சாட்டு

Posted by - March 20, 2024
தமிழக தமிழ் கடற்தொழிலாளர்களையும் , வடக்கு தமிழ் கடற்தொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வ படையணி என்பதனை கடற்தொழில்…
Read More

மட்டக்களப்பில் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிசங்குடன் ஒருவர் கைது

Posted by - March 20, 2024
மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்டவிரோதமாக வலம்புரி சங்குகளை விற்பனை செய்ய முயன்ற பூசகர் ஒருவரை சுமார்…
Read More