வெடுக்குநாறிமலை விவகாரம் : பொலிஸாரின் மிலேச்சத்தனமான ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்

Posted by - March 10, 2024
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, சிலர் கைது…
Read More

வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு முன்னெடுப்பு – சிறிதரன், கஜேந்திரன் சுட்டிக்காட்டு

Posted by - March 10, 2024
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டுமென்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

Posted by - March 9, 2024
வவுனியா வெடுக்குநாறி மலையில் நேற்றையதினம் சம்பவித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

சிவராத்திரி நிகழ்வில் மகாதேவ தேசிக சுவாமிகள் பங்கேற்பு

Posted by - March 9, 2024
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற  சிவராத்திரி நிகழ்வில்  மகாதேவ தேசிக சுவாமிகள்  விசேட…
Read More

காற்றாலை மின் திட்டம்: மெசிடோ அவசர கடிதம்

Posted by - March 9, 2024
மன்னார் தீவில் 2 ஆம் கட்டமாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்தினால் ஏற்பட உள்ள பாதிப்பு குறித்து மத்திய சுற்றாடல்…
Read More

தவபாலன்-தமிழ்ச்செல்வன் கைது!

Posted by - March 9, 2024
வெடுக்குநாரிமலை ஆலயச்சூழலில் பொலிஸார் அடாவடி. சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாக செயலாளர் து. தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ் தேசிய…
Read More

வலி. வடக்கில் நாளை 67 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Posted by - March 9, 2024
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர்…
Read More

யாழ். நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்!

Posted by - March 9, 2024
இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ். துணை தூதரக அதிகாரிகள் இன்று சனிக்கிழமை (09) காலை 11:45 மணியளவில் விஜயம்…
Read More

2,100 நாட்களை கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்

Posted by - March 9, 2024
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

ஒட்டுசுட்டான் சிவன் கோவில் இராஜகோபுரத்தில் ஏற்பட்ட மாற்றம்: மகிழ்ச்சியில் பக்தர்கள்

Posted by - March 9, 2024
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் உள்ள தான்தோன்றிசுவரர் ஆலயத்தின் இராஜகோபுரத்தில் பொருத்தமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இராஜ கோபுரத்தின் அடியில் பாதணிகளை கழற்றிவிட்டு…
Read More