யாழில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை செய்தமைக்கு கடற்படையும் உடந்தை என்பது உறுதியாகியுள்ளது!

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம்…
Read More

திருகோணமலை – மடத்தடி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - March 14, 2024
திருகோணமலை – சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்…
Read More

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் விஷேட சோதனை நடவடிக்கை

Posted by - March 14, 2024
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
Read More

வலி. வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் ,…
Read More

யாழ் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று (14) கோலாகலமாக ஆரம்பமாகியது.  …
Read More

முல்லைத்தீவு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை

Posted by - March 14, 2024
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
Read More

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனுமற்றது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - March 14, 2024
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனற்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்…
Read More

தமிழர்களை அடிமைத்தனமாக அரசாங்கம் வைத்திருக்கின்றது

Posted by - March 14, 2024
வெடுக்குநாறி ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் அடாவடிக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட…
Read More

யாழ். பல்கலையின் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கிருஷ்ணராஜா செல்விக்கு

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும், யாழ் பல்கலைக்கழக…
Read More

வடக்கு ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்

Posted by - March 13, 2024
வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி…
Read More