தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழா

Posted by - August 1, 2023
யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.…
Read More

தொடரும் ஊடக அடக்குமுறையின் மற்றுமொரு வடிவமே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது

Posted by - August 1, 2023
தொடரும் ஊடக அடக்குமுறையின் மற்றுமொரு வடிவமே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது சம்பவம் என முல்லைத்தீவு ஊடக அமையம் தெரிவித்துள்ளது.…
Read More

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

Posted by - August 1, 2023
முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு…
Read More

இந்திய உயர்ஸ்தானிகருடைய சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும்

Posted by - August 1, 2023
இந்திய உயர்தானிகருடைய சந்திப்பு பயனுள்ளதாக அமையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற…
Read More

யாழில் ஹெரோயினுடன் கைதான 2 பெண்கள் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

Posted by - July 31, 2023
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Read More

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாகக் குழு தெரிவு

Posted by - July 31, 2023
தமிழரசு கட்சியின் 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உந்துதலில் இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட…
Read More

கிளிநொச்சியில் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி போராட்டம்

Posted by - July 31, 2023
கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின்  ஏற்பாட்டில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

யாழில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - July 31, 2023
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான, மீளப்பெறமுடியாத அதிகார பகிர்வான சமஷ்டியை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு…
Read More

மன்னாரில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - July 31, 2023
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி முன்னெடுத்து…
Read More

மடு ஆலய விழா : கடைகள், உணவுப் பண்டங்களின் தரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்

Posted by - July 31, 2023
மடு ஆலய விழாவுக்காக கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சகலரும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
Read More