வவுனியா – மகாறம்பைக்குளம் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Posted by - March 1, 2024
வவுனியா – மகாறம்பைக்குளம், காளிகோவில் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த புனரமைக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட…
Read More

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த சனசமூக நிலையப் பிரதிநிதிகள்

Posted by - March 1, 2024
வடக்கு மாகாணத்திலுள்ள சனசமூக நிலையப் பிரதிநிதிகளை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதாகி பிணையில் வெளிவந்த நால்வர் உட்பட 30 பேர் சந்தேகத்தில் கைது !

Posted by - March 1, 2024
காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள…
Read More

பெரிய நீலாவணையில் பாடசாலை வேன் மோதி 4 வயது சிறுவன் பலி!

Posted by - March 1, 2024
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஷ்ணு வித்தியாலய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
Read More

வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களின் பணிப் புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

Posted by - March 1, 2024
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  தலைமையில் வியாழக்கிழமை (29) மாலை ஆளுநர் செயலகத்தில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த தனியார் பேருந்து…
Read More

மன்னாரில் 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு

Posted by - March 1, 2024
இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது, மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த…
Read More

இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது: ரவிகரன் ஆதங்கம்

Posted by - February 29, 2024
இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா…
Read More

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு : கட்டாணையை நீடித்து கட்டளை பிறப்பிப்பு

Posted by - February 29, 2024
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரியும், மாநாட்டை தடை செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம்…
Read More

யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனம் : பதில் அதிபரைத் தடுப்பது சட்டவிரோதம்

Posted by - February 29, 2024
மத்திய கல்லூரி அதிபர் நியமனம் முறைப்படி இடம்பெற்றும் அவரை பதவியேற்கவிடாமல் பதில் அதிபர் தடுப்பது சட்டவிரோதம் என இலங்கை ஆசிரியர்…
Read More

குருந்தூர் மலை விவகாரத்தில் கைதானவர்களின் வழக்கு மீண்டும் தவணை

Posted by - February 29, 2024
குருந்தூர் மலை தொடர்பான வழக்கொன்று இன்றைய தினம் (29) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு எதிர்வரும்…
Read More