யாழ். புங்குடுதீவில் விபத்து சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted by - March 25, 2024
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் ஆலயத்திற்கு சென்று விட்டு, நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை…
Read More

யாழில் ஊடகவியலாளர் என கூறி 43 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Posted by - March 25, 2024
தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழில் கஞ்சாவுடன் கைதான கடற்படையினர் உள்ளிட்ட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

Posted by - March 25, 2024
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படையைச் சேர்ந்த இருவரையும், கஞ்சாவை வாங்க வந்த நபரையும் பொலிஸ் தடுப்பு…
Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

Posted by - March 25, 2024
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று…
Read More

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ரவி கருணாநாயக்க

Posted by - March 24, 2024
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயமானது இன்று (24.03.2024) இடம்பெற்றுள்ளதுடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில்…
Read More

கஞ்சா விற்பனைக்கு முயற்சி: காரைநகர் கடற்படை புலனாய்வாளர்கள் இருவர் கைது!

Posted by - March 24, 2024
காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய  முயன்ற இரண்டு கடற்படை புலனாய்வாளர்களுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று சனிக்கிழமை (23) …
Read More

வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - March 24, 2024
காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியாவில் இன்று (24) இடம்பெற்றது. வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தலைமையில்…
Read More

தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுங்கள்

Posted by - March 24, 2024
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்குவது குறித்து ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல்…
Read More