சாய்ந்தமருதில் மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்

Posted by - September 18, 2023
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாராங்கற்களை கொண்டு…
Read More

இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் ; பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Posted by - September 18, 2023
இராணுவத்தினரால்  இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Read More

மட்டக்களப்பு – சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளின் போராட்டத்தின் 4ஆம் நாள்

Posted by - September 17, 2023
மட்டக்களப்பு – சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Read More

கஜேந்திரன் எம்.பி மீது தாக்கதல்: கிழக்குப் பல்கலைக்கழகம் கடும் கண்டனம்

Posted by - September 17, 2023
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்…
Read More

தியாகதீபம் திலீபனின் ஊர்தி மீது காடையர்கள் தாக்குதல்

Posted by - September 17, 2023
தியாகி திலீபனின் திரு உருவத்தை சுமந்து சென்ற ஊர்தி மீது காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின்…
Read More

யாழ். பல்கலை மாணவி தூக்கிட்டு தற்கொலை

Posted by - September 17, 2023
கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Read More

நடுக்கடலில் வீழ்ந்து உயிரிழந்த மீனவரின் சடலம் பருத்தித்துறை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது !

Posted by - September 17, 2023
மீன்பிடிப் படகில் நேற்று (16) மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த நிலையில், அவரின்…
Read More

யாழ். ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரண பணிக்காக 2 இலட்சம் ரூபாய் நிதி வழங்கிய யாசகர் !

Posted by - September 17, 2023
யாழ்ப்பாணம் வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரணப் பணிக்காக யாசகர் ஒருவர் 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
Read More

தலைமன்னார் – கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் மக்கள் விசனம்

Posted by - September 17, 2023
கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னாருக்கான தொடருந்து சேவை சுமார் 9 மாதங்களின் பின் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் மன்னார் மாவட்டத்தில் இருந்து…
Read More

படுகொலை செய்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்கலாம்?

Posted by - September 17, 2023
இலங்கை அரசாங்கத்தின் நீதி கட்டமைப்பானது உண்மையிலேயே நீதியுடன் செயல்பட்டு இருந்தால் தமிழர்கள் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது…
Read More