யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மாலை 6 மணி வரை செயற்படும்

Posted by - March 30, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம்

Posted by - March 30, 2024
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More

முல்லைத்தீவில் நூதன முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

Posted by - March 30, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் நீர் பொருத்தும் குழாய் மாதிரியின் மூலம் கோட…
Read More

முல்லைத்தீவில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

Posted by - March 30, 2024
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்…
Read More

குடும்பத்தவர்களுடன் முரண்பட்டு தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - March 30, 2024
இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் வெற்றுக் காணியில் இருந்து வெள்ளிக்கிழமை (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளது.…
Read More

வலி.வடக்கில் வீடுகளை உடைக்கும் கொள்ளையர்கள்

Posted by - March 30, 2024
யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் கடந்த 33 வருடங்களாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த தனியாரின் காணிகள் அண்மையில் காணி உரிமையாளர்களிடம்…
Read More

யாழ். இளைஞன் படுகொலை விவகாரம்! தொலைபேசி உரையாடல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - March 29, 2024
யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம்…
Read More

கிளிநொச்சி ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

Posted by - March 29, 2024
கிளிநொச்சியில் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய…
Read More

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள்

Posted by - March 29, 2024
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
Read More

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண விசாரணைக்குழு – கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம்

Posted by - March 29, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான…
Read More