கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால்

Posted by - April 23, 2024
யாழில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைத்துள்ளார்.
Read More

ஊடக அடக்குமுறைகளை பார்த்துக்கொண்டிருக்க முடியாது: சுகாஷ் காட்டம்

Posted by - April 23, 2024
ஊடக அடக்குமுறை நடவடிக்கைகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்…
Read More

நீதிபதி இளஞ்செழியனிற்கு யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - April 23, 2024
நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு…
Read More

வீட்டுத்திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்

Posted by - April 23, 2024
ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின்…
Read More

யாழில் லொறியும் முச்சக்கர வண்டியும் கோர விபத்து – ஒருவர் படுகாயம்!

Posted by - April 23, 2024
யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முச்சக்கர வண்டி…
Read More

வடக்கில் போதைப்­பொருள் பாவ­னைகள் அதி­க­ரிப்பு

Posted by - April 23, 2024
வடக்கு மாகா­ணத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு இளை­ஞர்கள் போதைப்­பொருள் பாவனை காரண­மாக மர­ணித்­துள்­ளார்கள். இவர்கள் அனை­வரும் 20…
Read More

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு

Posted by - April 23, 2024
பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இலங்கையில் தலைமன்னார் முதல்…
Read More

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற சோகம்!!

Posted by - April 23, 2024
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது, வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது. நேற்று…
Read More

நெடுந்தீவில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Posted by - April 23, 2024
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் மதுபான விற்பனை நிலையத்தை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று…
Read More

உயிரிழந்த மகனின் மரணச் சடங்கை செய்ய முடியாத நிலையில் தவிக்கும் தாய்

Posted by - April 23, 2024
புதுக்குடியிருப்பு – தேராவில் குளம் நிரம்பி மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள வீடுகள் சுமார் நான்கு…
Read More